பூட்டிய காருக்குள் 9 வயது சிறுவன் பலி!!

பூட்டிய காருக்குள் 9 வயது சிறுவன் பலி!!

வீட்டுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரின் கார் நிறுத்தப்பட்டு இருந்த காருக்குள் ஏறி முகுந்த் விளையாடிக் கொண்டு இருந்தான்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (வயது 39). குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி(31). இவர்களது மகன் முகுந்த்(9). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான்.

 

இந்த நிலையில் நேற்று மதியம் வேலுமணியின் வீட்டுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காருக்குள் ஏறி முகுந்த் விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது காரின் கதவுகள் திடீரென மூடிக்கொண்டன. முகுந்த், எவ்வளவோ முயற்சித்தும் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. இதனால் சிறிது நேரத்தில் காரிலேயே அவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.


#breaking | ''பெண்களுக்கு மாதம் ரூ2500 - அமைச்சரவை ஒப்புதல்''


vijay ஏட்டையாவை அடிக்க தயாராகும் dhanush! தனுஷுக்கு குருபெயர்ச்சி விஜய்க்கு சனிபெயர்ச்சி! umapathy


தென்காசியில் பரபரப்பு... கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசாருக்கு சிக்கல் | NEWS7 TAMIL


#breaking | மறைப்பதற்கு ஒன்றுமில்லை.. 5 மணிநேர விசாரணை முடிந்தது! எ.வ. வேலு கொடுத்த அதிரடி விளக்கம்!


கல்வெட்டுகளை வேண்டுமானால் அகற்றலாம் மக்கள் மனதில் இருந்து எங்கள் தலைவரை அகற்ற முடியாது!